News April 3, 2025
பெரம்பலூரில் பிணித் தீர்க்கும் நந்திகேஸ்வரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ளது இந்த நந்திகேஸ்வரர் கோயில். இக்கோயில் பிணி தீர்க்கும் தலம் என்று கூறப்படுகிறது. இங்குள்ள மூலவர் நந்திகேஸ்வரர், தாயார் நாகலெட்சுமி ஆவர். காமதேனு வழிபட்ட தலமாக போற்றப்படுகிறது. இங்கு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனத்தை நீரில் கலந்து குடித்து வந்தால் குடல் நோய், வயிற்று வலி போன்ற தீரா நோயும் தீரும் என கூறப்படுகின்றது. உறவினர்கள், நண்பர்களுக்கு இதை பகிரவும்
Similar News
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


