News August 5, 2024
பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
Similar News
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் சிதைந்த உடலை கைப்பற்றி, இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.


