News August 22, 2024
பெத்தலேகம் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி

பெத்தலேகம் ஈபி லைன் வீதியில் ரபீக் அகமது என்பவர் வீட்டில் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு சிறப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சண்முகம் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்டனர்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


