News March 28, 2024
பெண்கள் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையில் இன்று (மார்ச் 28) வியாழக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் தெருக்களில் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு நடத்தினர். மேலும் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பணி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 23, 2026
நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
News January 23, 2026
நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
News January 23, 2026
நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.


