News August 6, 2024
பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரமாக யூரியா அதிக அளவில் இடக்கூடாது. யூரியாவை 3 முறை பிரித்து இட வேண்டும். வரப்புகளில் புல், பூண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும். இரவு 7 முதல் 9 மணி வரை விளக்குப் பொறி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 21, 2026
தேனியில் இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

தேனி, ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேனி, உப்பர்பட்டி, குன்னூர், தொப்புப்பட்டி, ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பாலகொம்பை, ஏத்தகோவில், பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் ராஜதானி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


