News August 23, 2024
புதூர் நாடு பகுதியில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் பலி

திருப்பத்தூர், புதூர் நாடு பகுதியை சேர்ந்த நவீன்குமார் டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று பர்கூரில் இருந்து எம் சாண்ட் பொருட்களை ஏற்றிக் கொண்டு புதூர் நாடு பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த காருக்கு வழிவிட லாரி டிரைவர் திடீரென பிரேக் போட முயன்றார். அதில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் எம் சாண்ட் மீது அமர்ந்து இருந்த அண்ணாமலை அடியில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக பலியானார்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


