News October 1, 2025
புதுவை போலீசார் – வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுவையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகை காலங்களில் புதுவை நகர பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார் – வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் முத்தியால்பேட்டையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ருதி மற்றும் ரச்சனா சிங், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News December 12, 2025
புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 12, 2025
புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 12, 2025
காரைக்கால்: ஆட்சியரக்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் டிச.17 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும். மேலும் இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


