News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News January 18, 2026
புதுவை: உதவி தொகை ரூ.2500-க்கான அரசாணை வெளியீடு

புதுச்சேரியில், தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 22-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.
News January 18, 2026
புதுவை: உதவி தொகை ரூ.2500-க்கான அரசாணை வெளியீடு

புதுச்சேரியில், தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 22-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.
News January 18, 2026
புதுவை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <


