News November 22, 2024
புதுச்சேரி: மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் வெளியீடு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் தேசிய கல்வி மாநாடு ‘ஞான கும்பமேளா’ புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும், மத்திய தமிழ் ஆய்வு மையம் சார்பில் திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இன்று வெளியிடப்பட்டது.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.


