News October 20, 2025
புதுச்சேரி: மாணவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் எம்எல்ஏ

காரைக்காலில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் ஐஏஎஸ் அறிவித்திருந்தார். அதன்படி 6000 பாதுகாப்பு கண்ணாடிகள் அளித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடியை (19.10.2025) அரசு பள்ளி மாணவர்களுக்கு A.M.H. நாஜிம் MLA வழங்கினார்.
Similar News
News December 7, 2025
புதுச்சேரி: நிதியை தாராளமாக வழங்க கவர்னர் வேண்டுகோள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் எல்லைகளை, இரவு-பகலாக பாதுகாக்கும் நம்முடைய இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை வீரர்கள் அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய ஒற்றுமையை, தேசப் பற்றை மேலும், வலுப்படுத்தும் விதமாக கொடிநாள் நிதி தாராளமாக வழங்க வேண்டும் என்றார்.
News December 7, 2025
புதுச்சேரி: திருப்பணி ஆணை வழங்கிய சபாநாயகர்

அபிஷேகப்பாக்கம் விநாயகர், முத்தாலம்மன், நல்லதம்பி அய்யனார் ஆலய திருப்பணிகள் நடைபெறுவதற்கு குழு அமைக்கப்பட்டது. அதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் இன்று வழங்கினார். தலைவராக முருகப்பன், பொருளாளராக சிங்கிரிக்குடி பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி, தாசில்தார் பிரித்திவி மற்றும் 21 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை திருப்பணி குழு தலைவர் முருகப்பன் மற்றும் உறுப்பினர் பெற்றுக் கொண்டனர்.
News December 7, 2025
புதுச்சேரி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <


