News August 22, 2024
புதுச்சேரி: மனைவியை கொன்று கணவன் தற்கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியை சேர்ந்த பாலா என்பவர் அமெரிக்கா நாட்டில் குடியுரிமை பெற்று குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாலாவின் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துக் கொண்ட பாலா நேற்று தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News November 18, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.
News November 18, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.
News November 18, 2025
புதுச்சேரி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (18/11/25) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


