News October 9, 2024
புதுச்சேரி பிரஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மெயில் மூலம் நேற்று முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
புதுவை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
புதுவை: 17 போலீஸ்சார் இடமாற்றம்

புதுச்சேரி காவல்துறை தலைமையக எஸ்.பி. மோகன்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் காவல் துறையில் 3 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 17 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும், சிவசுப்ரமணியன் வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்
News November 8, 2025
வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று “தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் தென்னையில் நாற்று உற்பத்தி, உரமேலாண்மை, நீர் நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற பயிற்சியானது காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.


