News November 19, 2025

புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

image

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

image

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.

News January 23, 2026

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

image

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.

News January 23, 2026

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

image

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.

error: Content is protected !!