News October 12, 2025
புதுக்கோட்டை: கதண்டு கடித்து 8 பேர் காயம்

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் வடக்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 8 பேரை கதண்டுகள் கடித்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் 8 பேரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
Similar News
News December 14, 2025
புதுக்கோட்டை: ரூ.96,210 சம்பளம்.. கூட்டுறவு வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதுகை: 3428 வழக்குகளுக்கு தீர்வு

புதுகை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நேற்று 12 அமர்வுகள் நடந்தன. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி க.பூரண ஜெயஆனந்த் வரவேற்றார். இதில் கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 3428 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
News December 14, 2025
புதுகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


