News December 16, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 25, 2026
புதுக்கோட்டை: டிராக்டர் மோதி சிறுவன் பலி

கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரைபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று இருசக்கர வாகனத்தில் முத்துகுளம் பகுதியிக்கு சென்ற போது, மருதன்கோன்விடுதியைச் சேர்ந்த முத்துராஜ் (42) என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுக்கோட்டை: பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). இவர் சொந்த வேலை காரணமாக கீரனூர் வந்து மீண்டும் திருச்சி சென்று கொண்டிருந்த போது நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ராம் சரண் (40) என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இருந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரின் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 25, 2026
புதுக்கோட்டை: தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அடுத்த விசூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (ஜன.24) அடையாளம் தெரியாத நபர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


