News October 19, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 15, 2025

புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

image

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.

News December 15, 2025

புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

image

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.

News December 15, 2025

புதுகை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். இதனை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!