News June 7, 2024
புதுக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் சரகம் லெம்பலக்குடி
கிராமத்தில் வரும் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதனால் 7 ஆம் தேதி இன்று முதல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான முன் மனுக்களை லெம்பலக்குடி கிராம சேவை மையத்தில் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
புதுக்கோட்டை: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<
News July 8, 2025
புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16990015>>( பாகம்2)<<>>