News April 27, 2024
புதுக்கோட்டை அருகே சரமாரி வெட்டு

அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பெருங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று நள்ளிரவு அவர் கடையில் இருந்து அறந்தாங்கியில் வசிக்கும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
Similar News
News April 10, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News April 10, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News April 10, 2026
புதுகையில் டிரோன்கள் பறக்க தடை – கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஏப்.10 ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


