News August 20, 2024
புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பதவியேற்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பணியாற்றி வந்த அதிகாரிகள் வெவ்வேறு பதவிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக செல்வ சுரபி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 22, 2026
சிவகங்கையில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், வரும் 26.1.2026 குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அவ்வூராட்சியில் குடியரசு தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கவுள்ளனர். இக்கூட்டதத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
சிவகங்கை: கம்மி விலைக்கு பைக், கார் & டிராக்டர்; APPLY லிங்க்!

மதுரை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
சிவகங்கை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


