News August 7, 2024
பி.எம்.கிசான் நிதி திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 11,444 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் தங்களின் நில விவரங்கள், ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் Pmkisan.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது உரிய ஆவணங்களுடன் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Similar News
News November 11, 2025
செங்கல்பட்டு: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
செங்கல்பட்டு: மகன் இறந்த துக்கத்தில் தாய், மகள் தற்கொலை

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ஜெயலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் புருஷோத்தமன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி பலியானார். இந்நிலையில் தந்தை மகனின் அஸ்தியை கரைக்க வெளியே சென்றிருந்தபோது ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
News November 11, 2025
செங்கல்பட்டு இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நவ (10) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


