News August 5, 2024

பிளஸ் – 1 மாணவர்களுக்கான திறனறிவு தேர்வு

image

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் – 1 மாணவர்களுக்கு முதல் அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் முதல் தாளில் 2034 மாணவர்களும், இரண்டாம் தாளில் 2028 மாணவர்களும் தேர்வு எழுதினர்.

Similar News

News January 25, 2026

விருதுநகர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக் <<>>செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

image

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News January 25, 2026

சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

image

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!