News November 10, 2024

பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை பராமரிக்க ரூ.10 கோடி 

image

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முடிவுற்ற 34 பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அதில் பேசிய முதல்வர் வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News November 12, 2025

விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

image

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு

2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-

3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)

5. கடைசி தேதி: 14.11.2025

6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>

7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

image

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!