News August 21, 2024

பாலியல் வன்கொடுமை வழக்கில் அறிக்கை கேட்ட மகளிர் ஆணையம்

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அறிக்கை கேட்டுள்ளது. 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 15, 2026

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News January 15, 2026

கிருஷ்ணகிரியில் முக்கிய அரசு எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் பொங்கல் வாழ்த்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் இன்று (ஜன.15) பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உழவர்களின் உழைப்பைப் போற்றும் இந்தத் திருநாளில், மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்திய அவர், பண்டிகையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!