News January 15, 2025
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. முதலில் மகாலிங்கசுவாமி மடத்து காளை அவிழ்த்துவிடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு போட்டி தொடங்கியது. இதில் 1000 காளைகள் 900 காளையர்கள் களமிறங்கியுள்ளனர்.
Similar News
News November 18, 2025
மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரை: தகராறில் தொழிலாளி பலி; ஒருவர் கைது.!

மதுரை ஜெயந்திபுரம் கண்ணன் 42 லாரி ஷெட் தொழிலாளி. மேல வெளிவீதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு லாரியில் வந்த ஐசக் உடன் 23 தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஐசக் தள்ளிவிட்டதில் அந்த வழியாக வந்த லாரியில் கண்ணன் மோதி பலத்த காயமடைந்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் ஐசக்கை கைது செய்தனர்.


