News March 28, 2024
பாரளுமன்றம் தேர்தல் புறக்கணிக்க அரசு ஊழியர் முடிவு

திருப்பத்தூர் அருகே சகாயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் கல்வி துறையில் கண்காணிப்பு அலுவலராக ஒய்வு பெற்றவர்.இயற்கை உபாதை கழித்துவிட்டு வாளியில் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியே கொட்டும் அவல நிலையில் கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வருகிறார்.சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கால்வாய் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்கவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 25, 2026
திருப்பத்தூரில் சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள பொதிகை தனியார் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (ஜன.25) காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.600,0 மூன்றாம் பரிசு ரூ.4000 அடுத்து வரும் ஏழு நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட உள்ளது.


