News April 4, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL
Similar News
News January 13, 2026
ராமநாதபுரம் மீனவர் உடல் மீட்பு; ஒருவரை தேடும் பணி

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்களில், தனுஷ்கோடி அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் சரத்குமார், டைசன் ஆகிய இருவரும் கடலில் விழுந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சரத்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மாயமான டைசனை இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 13, 2026
ராமநாதபுரம் இதில் No.1 – புள்ளி விவரங்கள்!

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.
News January 13, 2026
ராமநாதபுரம் இதில் No.1 – புள்ளி விவரங்கள்!

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.


