News April 17, 2024
பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் மேற்கு ஒன்றியம் அம்பாப்பூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், கடம்பூர், குணமங்கலம், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News November 17, 2025
அரியலூரில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி உலக சாதனை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி செளபர்ணிகா, இன்று (நவ16) கீழப்பழுவூர், வின்னர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி ”LIONIZE WORLD RECORDED” -ல் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் உகாண்டா நாட்டில் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
அரியலூரில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி உலக சாதனை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி செளபர்ணிகா, இன்று (நவ16) கீழப்பழுவூர், வின்னர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி ”LIONIZE WORLD RECORDED” -ல் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் உகாண்டா நாட்டில் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
அரியலூரில் காவலர்கள் இரவு ரோந்து பணி விபரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


