News April 3, 2025

பாஜகவின் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம் – சு.வெ

image

கடுமையான விவாதங்களுக்கு பிறகு, மக்களவையில் நேற்று (ஏப்.2) வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்தவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றை முழு நேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்” என்றார்.

Similar News

News January 13, 2026

மதுரை: சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு.!

image

மதுரை பால­ரெங்­கா­பு­ரத்தை சேர்ந்­த­வர் சாந்தி (60). இவர் வீட்­டில் பூஜை­ய­றை­யில் சாமி கும்­பி­டும் போது, அகல் விளக்­கில் எரிந்த தீ எதிர்­பாராத வித­மாக சேலை­யில் பற்­றி­யது. இதில் தீயில் கரு­கிய சாந்­தியை மதுரை அரசு மருத்­து­வ­ம­னையில் சேர்த்­த­னர். அங்கு சிகிச்சை பல­னின்றி அவர் இன்று
உயி­ரி­ழந்­தார். இதுகுறித்து தெப்­பக்­கு­ளம் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

News January 13, 2026

மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

image

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

image

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!