News March 29, 2024
பஸ் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து பஸ்களிலும் ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்றப்படுவது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
கடலூர்: பணி உயர்வு வேண்டுமா? இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம், கானாட்டம்புலியூர் பகுதியில் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பதஞ்சலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பணி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 23, 2026
கடலூர்: பணி உயர்வு வேண்டுமா? இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம், கானாட்டம்புலியூர் பகுதியில் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பதஞ்சலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பணி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 23, 2026
கடலூர்: ரூ.66,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கடலூர் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <


