News November 16, 2024

பவானி கூடுதுறையில் கூடிய ஐயப்ப பக்தர்கள்

image

இன்று கார்த்திகை முதல் நாள் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் வெளியூரிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என்று சரண கோஷமிட்டபடி பவானி மூன்று நதிகள் கூடும் கூடுதுறையில் குளித்துவிட்டு விநாயகர் முருகர் சிவன் துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு அவரவர் வண்டிகளுக்கு ஐயப்பா ஐயப்பா என்று கோஷமிட்டபடி பூஜை செய்து சென்றனர். இதனால் பவானி கூடுதுறை களைகட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News

News February 19, 2026

அறிவித்தார் ஈரோடு கலக்டெர்! IMPORTANT NEWS

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் வரும் 20 ஆம்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 11:30 முதல் 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். 12:30 முதல் 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கம் தெரிவிக்கப்பட உள்ளது விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்

News February 19, 2026

உடனே ஆக்ஷன் எடுங்க! ஈரோடு எஸ்.பி. அதிரடி உத்தரவு

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (18.02.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சுஜாதா அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.

News February 19, 2026

உடனே ஆக்ஷன் எடுங்க! ஈரோடு எஸ்.பி. அதிரடி உத்தரவு

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (18.02.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சுஜாதா அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.

error: Content is protected !!