News November 20, 2024

பழனியில் ரோப்கார் சேவை தொடக்கம் 

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவுற்று நாளை முதல் இயக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு மேல் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. 

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 16, 2025

திண்டுக்கல் மண் சரிவால் கிராமமே அழியும் அபாயம்?

image

கொடைக்கானல் பகுதியில் உள்ள கடுகுதடி பளியர் கிராமம்,மண் சரிவு ஏற்பட்டு கிராமமே முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக அக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக, கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் பளியர் கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் ஓடை, பொதுக் கழிப்பறை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து கொடுக்கவும் கோரிக்கை!

error: Content is protected !!