News November 30, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


