News August 24, 2024
பள்ளிகளில் அனுமதியின்றி முகாம் நடத்துவதற்கு தடை

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனிமேல் தமிழகத்தில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முன் அனுமதியின்றி எந்தவிதமான முகாம்களும் நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 குறித்து விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் & ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் இன்று நவ,13 நேரில் பார்வையிட்டார். பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் குறித்து கலந்துரையாடி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
News November 13, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (13.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


