News March 28, 2024

பல மாதங்களாக தேங்கி கிடக்கும் வாகனங்கள்

image

நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.

Similar News

News January 19, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக நாளை(செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் 3 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.5,000 வீதம் முதல் 5 பேருக்கும், 2-வது பரிசாக ரூ.3000 வீதம் 5 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.2000 வீதம் 5 பேருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. ஷேர்

News January 19, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

இரவு காவல் பணி ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி, மற்றும் மாமல்லபுரம், ஆகிய பகுதிகளில் தனித்தனி இரவு நேர ரோந்து பணிகள் செய்யும் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் கைபேசி நம்பர், ஆகியவை அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இன்றுஇன்று 18.01.2026 இரவு நேர காவல் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!