News January 15, 2025
பல்கலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் கிருத்திகா நேற்று லாஸ்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில் அத்துமீறி நுழைந்த 4 நபர்கள் அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முதலாமாண்டு மாணவியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளனர். இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்தார்.
Similar News
News November 12, 2025
காரைக்காலில் குறைதீர்ப்பு முகாம் அறிவிப்பு!

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 17.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் வளாகத்தில் காலை 09:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
புதுவை: டெல்லி குண்டுவெடிப்புக்கு முதல்வர் இரங்கல்

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.
News November 11, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: புதுச்சேரி முதல்வர் இரங்கல்

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.


