News March 30, 2025
பரிசலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஊத்துபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி தம்பதிகள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கம் போல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடித்த போது நிலை தடுமாறி லட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கராஜ் ஆற்றல் குதித்தார் இருப்பினும் லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 16, 2026
தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 16, 2026
தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


