News August 22, 2024
பயிர் மேலாண்மை திட்டத்திற்கு மானியம்

கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள், தொழு உரம் நுண்ணூட்டக் கலவை ஆகியவை 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
BREAKING தூத்துக்குடியில் மிக கனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
தூத்துக்குடி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 15, 2025
தூத்துக்குடி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <


