News August 21, 2024
பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.

தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வனக்கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பன்றிகளை சுடுவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றார்.
Similar News
News January 18, 2026
கோவை: இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?

கோவை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
கோவை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும்.கோவை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்
News January 18, 2026
கோவையில் நாளை மின்தடை!

கோவையில் நாளை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை: சரவணம்பட்டி,சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர், கொள்ளுபாளையம், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி


