News October 10, 2024
பண்ணாரி கோவிலில் இலவச திருமணம்: பதிய அழைப்பு

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ளது. இக்கோவிலில் இலவச திருமண திட்டத்தில், மணமக்களுக்கு 4 கிராம் தங்கம் உள்பட ரூ.60,000 செலவில் சீர்வரிசை வழங்கப்பட உள்ளது. இதில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி, இலவச திருமணம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்படது.
Similar News
News November 10, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (10/11/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
News November 10, 2025
ஈரோடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <


