News February 24, 2025
பசுந்தேயிலை உற்பத்தியாளர்களுக்கான முகாம்

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை உற்பத்தியாளர்களுக்கான கோரிக்கை முகாம் நாளை (25.02.2025) குன்னூர் சாலையில் உள்ள உதகை ஆவின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சந்திப்பு மற்றும் குறை தீர்ப்பு நாளாக நடைபெற உள்ளது. இதில் கலெக்டர் தலைமை தாங்குகிறார். தேயிலை விவசாயிகள் இம்முகாமில் பங்கு கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
Similar News
News July 11, 2025
நீலகிரி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

➡️ நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க!

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க <
News July 10, 2025
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <