News May 2, 2024
நெல்லை: 103 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
நெல்லை மாவட்டத்தில் 6,792 குற்றவாளிகளுக்கு சிறை

நெல்லை மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 6,614 குற்ற வழக்குகள் பதிவு. 6,792 குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர் போலீசார். இதில், 27 கொலை வழக்குகளில் 105 பேருக்கு (1 மரண தண்டனை, 98 ஆயுள்), கொலை முயற்சி 21, போக்சோ 28, பலாத்காரம் 4, வழிப்பறி-திருட்டு 13 பேர் என மொத்தம் 6,792 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
News December 11, 2025
நெல்லை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
News December 11, 2025
நெல்லை: வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


