News November 19, 2024
நெல்லை வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில், அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேமுதிக கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியின் கூடுதல் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த சுற்றுப்பயணத்தின்போது விவாதிக்க உள்ளதாக தகவல்..
Similar News
News December 15, 2025
நெல்லை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 15, 2025
நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை நோக்கி நேற்று புறப்பட்டது. அந்த ரயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற போது மர்மநபர்கள் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த பெட்டிகளின் 5 கண்ணாடிகள் உடைந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


