News September 30, 2025

நெல்லை: மின் குறைதீர்க்கூட்டம் தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் மின் குறை தீர் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் 21ம் தேதி பகல் 11 மணிக்கு குறை தீர் கூட்டம் நடைபெறும். 24ம் தேதி நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 28ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்டை அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

நெல்லை: இனி எல்லா தகவலும்; வாட்ஸ் ஆப் -ல!

image

நெல்லை மக்களே, அரசின் புதிய திட்டங்களில் எப்படி விண்ணப்பிப்பது, வேலைவாய்ப்பு முகாம் எங்கெல்லாம் நடக்கிறது, மழை அவசர கால உதவி எண்கள் என்ன, வெள்ள அபாய எச்சரிக்கை, மின்சார சேவைகள் போன்ற அனைத்துமே இனி நீங்க டிவி பார்க்க வேண்டிய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்தாலே போதும்… அரசின் அனைத்து தகவல்களும் இனி உங்க வாட்ஸ் ஆப் -லே பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News December 10, 2025

நெல்லை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு?

image

நெல்லையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியவர் கைது

image

நெல்லையப்பர் கோயிலில் காசி, மதுரா கோவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் டிச. 6-ம் தேதி அகல் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அனுமதியின்றி தீபம் ஏற்றியதாக நேற்று டவுன் போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!