News November 26, 2025
நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News January 19, 2026
நெல்லை: 12th போதும்., ஆதாரில் வேலை! தேர்வு இல்லை..

நெல்லை மக்களே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள 282 ஆதார் சூப்பர்வைசர் /ஆபரேட்டர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 வயது பூர்த்தியடைந்த ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜன 31.க்குள் இங்கு <
News January 19, 2026
நெல்லை: இளம்பெண் வெட்டிக்கொலை

தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் இவரது மகள் ராதிகா (28). இவர் நேற்றிரவு சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராதிகா தனது உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை கண்டித்து அவரது தம்பி கண்ணன் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கண்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரி செல்வி விசாரித்து வருகிறார்.
News January 19, 2026
நெல்லை: இளம்பெண் வெட்டிக்கொலை

தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் இவரது மகள் ராதிகா (28). இவர் நேற்றிரவு சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராதிகா தனது உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை கண்டித்து அவரது தம்பி கண்ணன் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கண்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரி செல்வி விசாரித்து வருகிறார்.


