News April 2, 2025
நெல்லையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெண்களுக்கான 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 60 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
Similar News
News January 17, 2026
நெல்லை: 3 பேருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரியின் அலைபேசியில் இருந்து அவரது நண்பர் பாலாஜி, பாஞ்சாலராஜன் என்பவரது மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, இசக்கி பாண்டி ஆகிய மூவரை பாஞ்சாலராஜன் அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹரி கொடுத்த புகாரில் பாஞ்சாலராஜனை இன்று போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
நெல்லை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

நெல்லை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT
News January 17, 2026
நெல்லை: சாலை விபத்தில் கொத்தனார் பலி

நெல்லையை அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(59). கொத்தனாரான இவர் கல்லூரில் இருந்து சுத்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


