News April 2, 2025
நெல்லையில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒருவர் பலி

கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்தவர் ராமையா (55). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரில் நேற்று குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.


