News June 17, 2024
நெடுஞ்சாலைக்காக நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலை எண் – 209, கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை விரிவாக்கப்பணிக்காக குறிச்சி முதல் ஆச்சிப்பட்டி வரை நான்கு கட்டங்களாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது. உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க ஜூன்.18 மற்றும் ஜூன்.19 ஆகிய தேதிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நில இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.
Similar News
News January 19, 2026
கோவையில் சிக்கிய 33 பேர்.. அதிரடி கைது!

கோவை மாநகரில் நேற்று காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காட்டூர், ரேஸ்கோர்ஸ், துடியலூர், போத்தனூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், மதுவிலக்கு பிரிவு அமலாக்க போலீசார், 20 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் மது விற்பனை செய்தவர்கள், பொது இடங்களில் மது அருந்தியோர் என மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


