News October 9, 2024
நூலகத்தை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா ஆனந்தூரில் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நூலகம் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. ஊர் பொதுமக்கள் வழக்கறிஞர் ஆசிக் உதவியுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். நூலகத்தின் புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள் நூலகத்தினை உடனடியாக மூடி புதிய நூலகம் கட்ட அல்லது புதுப்பிக்க மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
Similar News
News November 8, 2025
ராம்நாடு: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
ராம்நாடு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
பரமக்குடி வாக்காளர் கவனத்திற்கு… கோட்டாட்சியர் அறிவிப்பு

பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் SIR கணக்கெடுப்புப் பணி நவ 4- டிச. 4 வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் https://voters.ecl.gov.in & crolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வலைதளங்களில் வாக்காளர் சுய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். SIR தொடர்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு தொகுதி கட்டுப்பாட்டு அறையை 04564 224151ல் தொடர்பு கொள்ளலாம் என பரமக்குடி கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


