News September 3, 2025
நீலகிரி: விளையாட்டா மட்டும் இதை செய்யாதீங்க..!

100ஐ அழைக்கும் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச்செல்லும். கடுமையான குற்றச்சம்பவங்கள், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தீவிர விபத்துகள், சந்தேகத்திற்குரிய நபர்கள், குடும்ப வன்முறை, சுயபாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறை உங்களுக்கு உதவும். ஆனால் விளையாட்டாக 100ஐ டயல் செய்தால், கட்டாயம் கடும் தண்டனையும் உண்டு. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.
Similar News
News November 8, 2025
நீலகிரியில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு!

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரி: 4 மாதங்களில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரிக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


