News April 30, 2024

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க 01.05.2024 முதல் 15.05.2024 வரை விண்ணபிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

கூடலூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

கூடலூரில் இருந்து ஓவேலி சாலையில் சப் இன்ஸ்பெக்டர் கவியரசரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்த பயணிகளின் உடைமையை சோதனை செய்தனர். சோதனையில் பெரிய சூண்டியை சேர்ந்த துர்கா சுந்தரம்(60) என்பவர் மைசூரில் இருந்து 300 கிராம் கஞ்ச கடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News December 14, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள்,நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட உள்ளது. www.tnpcb.gov.in என்ற இணையதள முகவரியில் ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல்.

News December 14, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள்,நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட உள்ளது. www.tnpcb.gov.in என்ற இணையதள முகவரியில் ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல்.

error: Content is protected !!